Tuesday, January 11, 2011

நான் கேட்டவை - 1 - என்னமா தோழி....



இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். காலைப்பனி படத்தில் இருந்து என்னம்மா தோழி பாடல் . குழந்தை பொம்மையை தொலைத்துவிட்டு தேடுவது போன்ற பாடல் . பாடல் இசை மிகவும் நன்றாக இருக்கின்றது.

என்னம்மா தோழி பாடல் வரிகள் - படம் : காலைப்பனி

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

தல வாரி பின்னி பூக்கள்
வைத்து புது சட்டை போட்டு விட்டு
அய்பசி மாசம் காவேரி ஸ்நானம்
பொம்மைய வாங்கி வந்தேன்
தாலாட்டு நான் பாட கண் மூட மாட்டியோ
மறைந்த போதும் மனதில் என்னும்
மலரோடு பேசும் மழைலை கீதம்

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

மரணம் இல்லா வரம் கேட்டு மறு
ஜென்மம் ஒன்று இருந்தால் மாறி விடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கை விரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணமல் களை இழக்கும்

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நன்றி.

Post a Comment