Wednesday, January 5, 2011

ஜோக்ஸ் - 1

நமக்கு ஜோக் எல்லாம் தானா வராதுங்க. ஆனா யாராவது சொன்னா நல்லா சிரிக்க தெரியும். நான் படித்து, ரசித்து, சிரித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்க, வந்து படிங்க சிரிங்க ............

எஸ் எம் எஸ் ல் வந்தது .....

பிச்சைக்காரன்: அம்மா தாயே பசிக்குது எதாவது கொடுங்க, நான் ஊமை.

அம்மா : பக்கத்துக்கு வீட்டுல போய் கேளுப்பா எனக்கு காது கேக்காது.

ஹ ஹ ஹா .......

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

:)) Good One.

Kurinji said...

Thanks for your immediate reply....

போளூர் தயாநிதி said...

எனக்கு சிரிக்கத்தேரியும் என்றீர் நன்றேகவே சிரிக்கவைக்கின்ரீர் நல்ல சுவைதான் தேர்வு செய்து வழங்கி யுள்ளீர் பாராட்டுகள்

Post a Comment