Wednesday, January 12, 2011

நான் கேட்டவை - 2 வெள்ளைப்பூக்கள்





வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே , தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ

கோடி கீர்த்தனமும்
கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ


எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ வெள்ளை நிலவே

எங்கு மனித இனம்
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளை குயிலே
 

4 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான பாடல்.

Priya Sreeram said...

lovely song !

Sumi said...

very nice blog. Lots of new information ..I think I am a bit outdated on Chennai happenings.Keep it coming :)

KrithisKitchen said...

Vairamuthuvin varigalil, rahmanin isaiyil migavum idhamaana paadal..

Post a Comment